முதல்முறையாக நேரடி ஒலிபரப்பு அனுபவம்
தொலைக்காட்சி/வானொலியில் இதுவரை பங்கேற்காததாலும், இது நேரடியாக ஒலிபரப்பாகும் நிகழ்ச்சி என்பதாலும் சற்று பதட்டமாகவே இருந்தது. திரு சேயோன் ஒலிபரப்புத்துறையில் மிகுந்த அனுபவம் மிக்கவராதலால் எந்த வித முன்பார்வையும் இன்றி, கேள்விகளை ஒத்திகை பார்க்கவும் வழியின்றி, செய்ய வேண்டியதாயிற்று. இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம்என்று இப்போது தெரிகிறது. அடுத்த வாரம் பார்க்கலாம்.
இந்த அனுபவம் பற்றி மேலும் சில குறிப்புகளை எழுத எண்ணியிருந்தேன். நேரப்பற்றாக்குறையால் முடியவில்லை.
2 Comments:
இவ்வளவு நீண்ட பதிவாக உங்கள் அனுபவத்தை எழுதியுள்ளீர்கள். அதுக்கு நன்றி.
இப்போது நேரமில்லாததால் பிறகு அறுதலாக வந்து வாசித்துக் கருத்துச் சொல்கிறேன்.
வானொலி பதிவைக் கேட்டேன் காசி! நன்றாக இருக்கிறது. தொடருங்கள்
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home